Sunday, April 11, 2010

ஐந்திணை

முல்லையில் பூத்த குறிஞ்சியே - நீ
என் பாலையில் காதலை நெய்த(ல்)லால் - நான்
மருதமாய் சிவக்கின்றேன் உன் நெற்றியில்...

1 comment: